திங்கள், 3 ஜூன், 2013

சக்கரகோட்டை கிளை-தெருமுனை பிரச்சாரம்

02.06.2013  மாலை 5 மணியளவில்  சக்கரகோட்டை கிளை சார்பாக தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்.இதில் சகோ.மஹ்தூம் அவர்கள் உரையாற்றினார்கள்.இதில் அதிகமான நபர்கள் கலந்துகொண்டு பயன்பெற்றார்கள்.

கருத்துகள் இல்லை: