திங்கள், 17 ஜூன், 2013

பனைக்குளம் தெற்கு கிளை-இணைவைப்பை கண்டித்து உள்ளரங்கு பயான்

16.06.2013 அன்று பனைக்குளம் கிளை சார்பாக பனைக்குளத்தில் நடந்த நாதர் ஒலிவுல்லாஹ் கொடி ஏற்றத்தை கண்டித்து உள்ளரங்கு நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் சகோதரர் அர்சத் அலி அவர்கள் உரையாற்றினார்கள்.ஏராளமான சகோதரர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றார்கள்.


கருத்துகள் இல்லை: