புதன், 26 ஜூன், 2013

நம்புதாளை கிளை-அறைகூவல்

23.06.2013 அன்று நம்புதாளை கிளை சார்பாக பராஅத் இரவு  ஒன்று உண்டு என்று பிரச்சாரம் பண்ணின ஸபீலுல் உலமாவுக்கு பராஅத் இரவு இல்லையென்று ஒரே மேடையில் பொதுமக்கள் முன்னிலையில் விவாதிக்க தயாரா என்று ஊரில் போர்டு மூலம் எழுதி அறை கூவல் விடுக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை: