ஞாயிறு, 16 ஜூன், 2013

வெளிப்பட்டிணம் கிளை-திருக்குர்ஆன் விளக்கவுரை

 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  வெளிபட்டிணம் கிளை சார்பாக வாரந்தோறும் நடைபெறும்  திருக்குர்ஆன் விளக்கவுரை நிகழ்ச்சி 13.06.2013  அன்று இரவு  6:30 மணிக்கு  வெளிபட்டினம் மர்கசில்   தாயீ. சகோ. சலீம் அவர்கள் விளக்கவுரை தந்தார்கள்.  அல்லாஹ்வின் உதவியால் பல சகோதரர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

கருத்துகள் இல்லை: