வியாழன், 13 ஜூன், 2013

நரிப்பையூர் கிளை-தனிநபர் தாவா



> 12/06/2013 புதன் கிழமை அன்று நரிப்பையூர் தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக கிளை நிர்வாகிகளும் மாவட்ட
> துணை செயலாளர் நரிப்பையூர் சுலைமானும் நரிப்பையூர் அரசு ஆரம்ப சுகாதார
> நிலையத்திற்கு சென்று அங்கு பணிபுரியும் செவிலியர் வைரமுத்து
> அவர்களுக்கு இஸ்லாத்தில் உள்ள சத்திய கொள்கையை எடுத்து சொல்லியும் தவ்ஹீத் ஜமாஅத்தின்
>  அரும்பணிகளை எடுத்து சொல்லியும் தாவா செய்து திருக் குர்ஆனும் ,மாமனிதர்
> நபிகள் நாயகம் நூலும் வழங்கப்பட்டது .அல்ஹம்துலில்லாஹ்.

கருத்துகள் இல்லை: