சனி, 29 ஜூன், 2013

ராமேஸ்வரம் கிளை-துண்டு பிரசுரம்


28.06.2013 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமேஸ்வரம் கிளையின் சார்பாக சுன்னத்வல் ஜமாஅத்(?)  பள்ளியின்  ஜூம்ஆவிற்கு பிறகு துஆக்கள் ஏற்கப்படும் அதிக வாய்ப்பு உள்ள நேரங்கள்  என்ற தலைப்பில் 150 துண்டு பிரசுரம் கொடுக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

 

கருத்துகள் இல்லை: