திங்கள், 17 ஜூன், 2013

மங்களக்குடி கிளை-தெருமுனை பிரச்சாரம்

16.06.2013 அன்று ஞாயிற்றுக்கிழமை மங்களக்குடி கிளை சார்பாக தெருமுனை  பிரச்சாரம் மாலை 5 மணிக்கு நடை பெற்றது.இதில் பராஅத் இரவு ஓர் ஆய்வு என்ற தலைப்பில் அப்துல் காதர் அவர்கள் உரையாற்றினார்கள்.அதிகமான சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றார்கள்.அலஹம்துலில்லாஹ்.

கருத்துகள் இல்லை: