ஞாயிறு, 16 ஜூன், 2013

நரிப்பையூர் கிளை-தெருமுனை பிரச்சாரம்



>16/06/2013 ஞாயிற்றுகிழமை மாலை 5:00pm முதல் 06:10pm வரை TNTJ
> நரிப்பையூர் கிளையின் சார்பாக நரிப்பையூர் காயிதே மில்லத் தெருவில் உள்ள
> TNTJ இடத்திற்கு அருகில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது . அதில் மாவட்ட
> துணை செயலாளர் சகோதரர் நரிப்பையூர் சுலைமான் அவர்கள் இஸ்லாத்தின்
> பார்வையில் பில்லி சூனியம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார் .இதில் அதிகமான மக்கள் கலந்து கொண்டார்கள்.
> அல்ஹம்துலில்லாஹ்.

கருத்துகள் இல்லை: