ஞாயிறு, 23 ஜூன், 2013

நம்புதாளை கிளை-பெண்கள் பயான்

19.06.2013 அன்று நம்புதாளை கிளை சார்பாக தவ்ஹீத் ஜமாஅத் மர்க்கஸில் பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் ஆலிமா அனிஸ் ஃபாத்திமா அவர்கள் உரையாற்றினார்கள்.இதில் அதிகமான பெண்கள் கலந்து கொண்டு பயன் பெற்றார்கள்.

கருத்துகள் இல்லை: