புதன், 26 ஜூன், 2013

மாவட்ட-துண்டு பிரசுரம்

22.06.2013 அன்று ராமநாதபுரம் மாவட்டம் சார்பாக பராஅத் இரவும் மத்ஹபுகளும் என்ற தலைப்பில் 5000 துண்டு பிரசுரம் அடிச்சு கிளைகளுக்கு வழங்கப்பட்டது.இதில் அதிகமான இஸ்லாமிய மக்கள் இந்த துண்டு பிரசுரத்தைக் படித்து பயன்பெற்றனர்.அல்ஹம்துலில்லாஹ்.

கருத்துகள் இல்லை: