ஞாயிறு, 16 ஜூன், 2013

பனைக்குளம் தெற்கு கிளை-உள்ளரங்கு நிகழ்ச்சி

16.06.2013 ஞாயிற்றுக்கிழமை அன்று பனைக்குளம் தெற்கு கிளை சார்பாக ஃபஜ்ர் தொழுகைக்கு பின்னர் குர்ஆன் பார்வையில் நல்லடியார்கள் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தபபட்டது.இதில் அர்சத் அவர்கள் உரையாற்றினார்கள்.தொழுகைக்கு வந்திருந்த சகோதரர்கள் பயன்பெற்றார்கள்.

கருத்துகள் இல்லை: