செவ்வாய், 25 ஜூன், 2013

வெளிப்பட்டிணம் கிளை-தெருமுனை பிரச்சாரம்

 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வெளிப்பட்டிணம் கிளை சார்பாக 23.06.2013  அன்று இரவு 7:00 மணியளவில் பாம்பூரணி ரோட்டில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. இதில் மாவட்ட தாயீ சகோ. லக்கி அப்பாஸ் அவர்கள் பராஅத் இரவும் மத்ஹப்களும் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். மத்ஹப் பள்ளியில் இமாமாக இருந்த பொழுது தானும் இது போன்ற செயல்களில் ஈடுபட்டதை மேற்கோள் காட்டி தவ்ஹீதின் பக்கம் வாருங்கள் என்று இமாம்களை அழைத்தது அனைவரையும் சிந்திக்க வைக்கக்கூடியதாக இருந்தது. பல சகோதரர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

 

கருத்துகள் இல்லை: