ஞாயிறு, 30 ஜூன், 2013

ராமேஸ்வரம் கிளை-இணைவப்புக்கு எதிராக தாவா





30.06.2013  காலை   தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமேஸ்வரம் கிளையின்  தனிநபர் தாவா செய்யப்பட்டது. அதில் ஒரு வீட்டில் திஷ்டிக்காக  தேங்காய்,சங்கு கயிறுகளால் கட்டி தொங்கியதை கண்டுஅதன் தீமைகளை  விளக்கி அதை அறுத்து எறியப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.
  

கருத்துகள் இல்லை: