செவ்வாய், 25 ஜூன், 2013

வெளிப்பட்டிணம் கிளை-உள்ளரங்கு நிகழ்ச்சி

 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் வெளிபட்டிணம் கிளை சார்பாக வாரந்தோறும் நடைபெறும்  திருக்குர்ஆன் விளக்கவுரை நிகழ்ச்சி 22.06.2013  அன்று இரவு  6:30 மணிக்கு  பாரதிநகர் தவ்ஹீத் மர்கசில்  மாவட்ட தாயீ. சகோ. சலீம் அவர்கள் விளக்கவுரை தந்தார்கள்.  அல்லாஹ்வின் உதவியால் பல சகோதரர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

 

கருத்துகள் இல்லை: