சனி, 15 ஜூன், 2013

ராமேஸ்வரம் கிளை-உள்ளரங்கு பயான்

 
15.06.2013 சனிக்கிழமை அன்று  மக்ரிப் தொழுகைக்குப் பிறகு இஷா தொழுகை வரை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமேஸ்வரம் கிளையின் சார்பாக வாரந்திர பயான் நிகழ்ச்சி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மர்கசில் ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் சகோதரர் (தேவிபட்டினம்) பக்கீர் முகம்மது அவர்கள் அண்டை வீட்டாரிடம் நடந்துகொள்வது எப்படி என்ற தலைப்பில்  உரையாற்றினார். இதில் ஆண்கள், பெண்கள் உட்பட  65 பேர் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.

கருத்துகள் இல்லை: