ஞாயிறு, 16 ஜூன், 2013

தங்கச்சிமடம் கிளை-தெருமுனை பிரச்சாரம்

 தங்கச்சிமடம் கிளை சார்பாக 16-06-13 அன்று இரு இடங்களில் தெருமுனை பிரச்சாரம் சிறப்பாக நடைபெற்றது சிறப்புரை சகோ ரஹ்மான் அலி தவ்ஹீதி அவர்கள் 1 பராத் இரவு ,2 பராத் இரவு சாந்த நாலா சாப நாலா என்ற இரு தலைப்புகளில் உரை நிகழ்த்தினார்கள் அல்ஹம்துலில்லாஹ் 

கருத்துகள் இல்லை: