ஞாயிறு, 23 ஜூன், 2013

ராமேஸ்வரம் கிளை-தனிநபர் தாவா

23.06.2013 அன்று ராமேஸ்வரம் கிளை சார்பாக ஒருநாளில் ஒருவரையாவது சந்தித்து தாவா செய்ய்வேண்டும் என்ற அடிப்படையில் சுற்றுலா வந்த தூத்துக்குடியைச் சேர்ந்த ரவி என்பவருக்கு தாவா செய்து மாம்னிதர் முகம்மது (ஸல்) அவர்கள் புத்தகம் வழங்கப்பட்டது.

கருத்துகள் இல்லை: