ஞாயிறு, 23 ஜூன், 2013

கீழக்கரை கிழக்கு கிளை-உள்ளரங்கு பயான்

21.06.2013 வெள்ளிக்கிழமை அன்று கீழக்கரை கிழக்கு கிளை சார்பாக உள்ளரங்கு பயான் நடைபெற்றது.இதில் ஜிப்ரயீல் அவர்கள் பராஅத் இரவு என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.ஏராளமான சகோதரர்கள் கலந்துகொண்டு பயன்பெற்றார்கள்.




கருத்துகள் இல்லை: