ஞாயிறு, 30 ஜூன், 2013

வேதாளை கிளை-தெருமுனை பிரச்சாரம்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வேதாளை கிளை சார்பாக 30-6-2013 அன்று பேருந்து நிலையம் அருகில்  தெருமுனை பிரச்சாரம் நடைப்பெற்றது , இதில் சகோ இஸ்மாயில் அவர்கள் "தூய்மையான இஸ்லாம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் , இதில் திரளான மக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர் . . . .

அல்ஹம்துலில்லாஹ் . . . . . .

கருத்துகள் இல்லை: