ஞாயிறு, 23 ஜூன், 2013

ராமேஸ்வரம் கிளை-உள்ளரங்கு பயான்

22.06.2013 அன்று ராமேஸ்வரம் கிளை சார்பாக உள்ளரங்கு பயான் நடைபெற்றது.இதில் சகோதரர்.முகம்மது ஜிப்ரயீல் அவர்கள்  பராஅத் இரவு உண்டா என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.இதில் ஆண்கள்,பெண்கள் 60 பேர் கலந்து கொண்டு பயன்பெற்றார்கள்.  

கருத்துகள் இல்லை: