திங்கள், 3 ஜூன், 2013

ராமேஷ்வரம் கிளை-தனிநபர் தாவா

   
02.06.2013 அன்று  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளையின் சார்பாக  பக்கீர் என்ற சகோதரருக்கு நபி வழியின் முக்கியத்துவம் பற்றி தனிநபர் தாவா செய்யப்பட்டது. மாமனிதர் நபிகள் நாயகம்,நபி வழியில் தொழுகை சட்டங்கள் என்ற புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது .
 

கருத்துகள் இல்லை: