சனி, 29 ஜூன், 2013

மங்களக்குடி கிளை-தெருமுனை பிரச்சாரம்

28.06.2013 அன்று மங்களக்குடி கிளை சார்பாக தெருமுனைக்கூட்டம் நடைபெற்றது.இதில் சகோதரர்.யாசிர் அவர்கள் தர்ஹா ஒரு வழிகேடே என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

கருத்துகள் இல்லை: