ஞாயிறு, 30 ஜூன், 2013

M.R.பட்டிணம் கிளை- தெருமுனை பிரச்சாரம்



30-06-2013 அன்று இராமநாதபுரம் மாவட்டம்,  M.R.பட்டினம் TNTJ கிளை சார்பாக  தெருமுனைப் பிரச்சாரம்  நடைபெற்றது. இதில்  சகோ: பாஷித் அஹமது அவர்கள் ''ஏகத்துவத்தின் பக்கம் வாருங்கள்'' என்ற தலைப்பில்  உரை நிகழ்த்தினார். அதில் நாங்கள் சொல்வது என்ன? நாங்கள் அழைப்பதற்கான காரணம் என்னவென்பதையும் விளக்கி கூறி மக்களுக்கு அன்பான அழைப்பு விடுக்கப்பட்டது. அல்ஹம்ந்துலில்லாஹ் .

கருத்துகள் இல்லை: