வியாழன், 20 ஜூன், 2013

பனைக்குளம் தெற்கு கிளை-உள்ளரங்கு பயான்

18.06.2013  அன்று பனைக்குளம் தெற்கு கிளை சார்பாக குர்ஆன் பார்வையில் காஃஃபிர்கள் என்ற தலைப்பில் அர்சத் அலி அவர்கள் உரையாற்றினார்கள்.இதில் சகோதரர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.



கருத்துகள் இல்லை: