சனி, 22 ஜூன், 2013

மண்டபம் கிளை-தெருமுனைக்கூட்டம்

21.06.2013 அன்று வெள்ளிக்கிழமை மஹ்ரிப் தொழுகைக்கு பின்னர் மண்டபம் தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக தெருமுனைக்கூட்டம் நடந்தது அதில் ஆண்களும்,பெண்களும் அதிகமான நபர்கள் கலந்து கொண்டதால் பொதுக்கூட்டம் போல காட்சி அளித்தது அல்ஹம்துலில்லாஹ்.இதில் தலைமையாகசகோதரர்.ஜியாவுல் ஹக்கும்,.இதில் உரையாக சகோதரர்.அர்சத் அலி மற்றும் சகோதரர்.இம்ரான்கான் அவர்களும் உரை நிகழ்த்தினார்கள்.


கருத்துகள் இல்லை: