ஞாயிறு, 23 ஜூன், 2013

சிக்கல் கிளை-தெருமுனைக்கூட்டம்

22.06.2013 சனிக்கிழமை அன்று சிக்கல் கிளை சார்பாக தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்.இதில் அர்சத் அலி அவர்கள்  உரை நிகழ்த்தினார்கள்.ஆண்களும்,பெண்களும் கலந்து கொண்டு பயன் பெற்றார்கள்.

கருத்துகள் இல்லை: