செவ்வாய், 25 ஜூன், 2013

பனைக்குளம் தெற்கு கிளை-உள்ளரங்கு நிகழ்ச்சி

24.06.2013  அன்று  பனைக்குளம் தெற்கு கிளை சார்பாக பராஅத் இரவை கண்டித்து உள்ளரங்கு நிகழ்ச்சி மஹ்ருபுக்கு பின்னர் நடைபெற்றது.இதில் சகோதரர் அர்சத் அலி அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.அதிகமான சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றார்கள்.

கருத்துகள் இல்லை: