சனி, 29 ஜூன், 2013

நரிப்பையூர் கிளை-தெருமுனை பிரச்சாரம்

24.06.2013 அன்று நரிப்பையூர் கிளை சார்பாக பராஅத் இரவின் தீமைகள் என்ற தலைப்பில் சகோதரர் முகம்மது அலி அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.இதில் சகோதரர்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.

கருத்துகள் இல்லை: