வியாழன், 20 ஜூன், 2013

பனைக்குளம் தெற்கு கிளை-இஸ்லாத்தை ஏற்றவர்கள்

20.06.2013 அன்று பனைக்குளம் தெற்கு கிளை சார்பாக ஜீவா என்ற பெண்  மற்றும் அவர்களுடைய பிள்ளைகளும் இஸ்லாததை ஏற்றார்கள்.அல்ஹம்துலில்லாஹ். ஜீவா என்பவர் சனாவாகவும் அவருடைய  மகன் ராகுல் அர்சத் என்றும்  மகள்  மலிகா ஸ்ரீ இர்ஃபானாகவும்  பெயர் மாற்றம் செய்யப்பட்டது..அவர்களுக்கு திருக்குர்ஆனும் நபிவழி தொழுகை என்ற புத்தகமும் வழங்கப்பட்டது.



கருத்துகள் இல்லை: