சனி, 29 ஜூன், 2013

பனைக்குளம் தெற்கு கிளை-சமுதாயபணி

29.06.2013 அன்று பனைக்குளம் தெற்கு கிளை சார்பாக பனைக்குளம் பஸ் நிலையம் அருகில் போடப்பட்ட வேகத்தடை இருப்பது மக்களுக்கு தெரியாத வண்ணம் இருந்தது.ஆதலால் பகலிலும்,இரவிலும் தொடர்ந்து அந்த வேகத்தடை மூலமாக  விபத்துக்கள் நடந்து கொண்டே இருந்தது.விபத்தினை தடுக்கும் பொருட்டு இரண்டு வேகத்தடைகள் தெரியும் முகமாக அதற்கு பெயிண்ட் அடிக்கப்பட்டது.


கருத்துகள் இல்லை: