சனி, 15 ஜூன், 2013

கீழக்கரை தெற்க் கிளை-உள்ளரங்கு நிகழ்ச்சி



அல்லாஹ்வின் பேரருளால்  கீழக்கரை TNTJ தெற்கு தெரு கிளையின் சார்பாக இன்று (14-06-2013) அன்று இராமநாதபுரம் மாவட்டம்  கீழக்கரை அருகில் அமைந்துள்ள பால்கரை  என்ற கிராமத்தை சேர்ந்த மக்கள் இஸ்லாத்தை தங்கள் வாழ்க்கை நெறியாக ஏற்றுகொண்டு உள்ளனர் அல்ஹம்துலில்லாஹ்..அவர்களுக்கு இஸ்லாம் சொல்ல கூடிய போதனைகளை.இஸ்லாத்தின் அடிப்படை சட்டங்களை பற்றி ரஹ்மான் அலி அவர்கள்களால் விளக்கப்பட்டது   அல்ஹம்துலில்லாஹ்......


கருத்துகள் இல்லை: