சனி, 22 ஜூன், 2013

S.P.பட்டிணம் கிளை-தலாக் சம்பந்தபட்ட தாவா

S.P.பட்டிணம் கிளை சார்பாக 21.06.2013 அன்று SMS மூலமாக தலாக் என்று அனுப்பினால் தலாக் ஆகிவிடும் என்று போலி சுன்னத்துவல் ஜமாஅத்  ஃபத்வா கொடுத்தது சம்பந்த்மாக மாப்பிள்ளை தரப்பு  நமது கிளையை அணுகி  ஃபத்வா வேண்டும் என்று கேட்டதற்கு இணங்க  மாநிலத் தலைமையை தொடர்பு கொண்டு  SMS மூலம் தலாக் செய்யக்கூடது என்று ஃபத்வா வாங்கி  SMS மூலம் தலாக் செய்ய்த மாப்பிள்ளை தரப்பினரிடம் வழங்கப்பட்டது.அவர்களுக்கு தாவா செய்து விளக்கப்பட்டது.அஸ்ரஃப்தீன் ஃபிர்தவ்சி விளக்கம் அளித்தார்கள்.

கருத்துகள் இல்லை: