திங்கள், 24 ஜூன், 2013

நம்புதாளை கிளை-உள்ளரங்கு நிகழ்ச்சி

 24.06.2013 திங்கள் மாலை 5 மணியளவில் TNTJ நம்புதாளை கிளை மர்க்கஸ்ஸில் "நம்புதாளை உலமா சபை"வெளியிட்ட"பரக்கத் நிறைந்த பராஅத் இரவு"என்ற மார்க்கமல்லாத விசயங்களைக்கொண்ட பிரசுரத்திற்கு வரிக்கு வரி  யாஸிர் அரபாத்"அவர்கள்"குர்ஆன்,ஹதீஸ்"அடிப்படையில் பதில் அளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்!

கருத்துகள் இல்லை: