திங்கள், 3 ஜூன், 2013

நரிப்பையூர்- மெகா ஃபோன் தெருமுனை பிரச்சாரம்

02.06.2013 மாலை 5 மணியளவில்  நரிப்பையூர் கிளை சார்பாக மெகா ஃபோன் தெருமுனை பிரச்சாரம் நடைப்பெற்றது அல்ஹம்துலில்லாஹ்.இதில் முகம்மது அலி அவர்கள் ஷிர்க் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.இதில் ஆண்கள்.பெண்கள்,குழந்தைகள் அதிகமான நபர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றார்கள்.

கருத்துகள் இல்லை: