ஞாயிறு, 2 ஜூன், 2013

தொண்டி கிளை -தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 01.06.13 அன்று மஹ்ரிபுக்கு பின் தொண்டி புதுபள்ளிவாசல் எதிரில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் மவ்லவி யாசிர் அரபாத் அவர்கள் கண்திருஷ்டி உண்மை என்று உளறிய புதுப்பள்ளி இமாமிற்கு பதிலடியாக உரை நிகழ்த்தினார்.

கருத்துகள் இல்லை: