செவ்வாய், 4 ஜூன், 2013

வெளிப்பட்டிணம் கிளை-தெருமுனை பிரச்சாரம்

02.06.2013 அன்று வெளிப்பட்டிணம் கிளை சார்பாக மஹ்ரிபுக்கு பின்னர் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.இதில் சகோ.செய்யது அவர்கள் இறையச்சம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.அதிகமான சகோதரர்கள் கலந்துகொண்டு பயன்பெற்றார்கள்.

கருத்துகள் இல்லை: