வியாழன், 13 ஜூன், 2013

S.P.பட்டிணம் கிளை-தெருமுனை பிரச்சாரம்

08.06.2013 சனிக்கிழமை மஹ்ரிபுக்கு பின்னர் SP.பட்டிணம் கிளை சார்பாக தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.இதில் கோவை.அப்துல் ரஹீம்,யாசிர் இம்தாதி அவர்கள் உரையாற்றினார்கள்.இதில் அதிகமான  சகோதரர்கள் கலந்துகொண்டு பயன்பெற்றார்கள்.

கருத்துகள் இல்லை: