புதன், 12 ஜூன், 2013

SP.பட்டிணம் கிளை-இணைவைப்புக்கு எதிராக தாஃவா

07.06.2013 வெள்ளிக்கிழமை அன்று SP.பட்டிணம் கிளை சார்பாக நாகூர் என்ற சகோதரருக்கு இஸ்லத்தில் இணைவைத்தல் தலைப்பில் அவருக்கு தாஃவா செய்யப்பட்டு  அவர் கழுத்தில் இருந்த தாயத்து கயற்றை அறுத்து எறியப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

கருத்துகள் இல்லை: