திங்கள், 10 ஜூன், 2013

வெளிப்பட்டிணம் கிளை-பெண்கள் பயான்

 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வெளிப்பட்டிணம் கிளை சார்பாக 09.06.2013  அன்று மாலை 5:00 மணியளவில் கொல்லம்பட்டறைக்கார தெருவில் பெண்களுக்கான பயான் நடைபெற்றது. இதில் மாவட்ட தாயீ சகோ.ஹமீதா ரைஹானா அவர்கள் மறுமையில் மனிதனின் நிலை என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். பல சகோதரிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

கருத்துகள் இல்லை: