திங்கள், 10 ஜூன், 2013

வெளிப்பட்டிணம் கிளை

 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வெளிப்பட்டிணம் கிளை சார்பாக 09.06.2013  அன்று இரவு 7:00 மணியளவில் பாசிப்பட்டரை தெரு அருகில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. இதில் மாவட்ட தாயீ சகோ.செய்யது அவர்கள் மிஹ்ராஜ் தரும் படிப்பினையும், மார்க்கத்தில் புகுந்த அனாச்சாரமும்.. என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். பல சகோதரர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

கருத்துகள் இல்லை: