ஞாயிறு, 9 ஜூன், 2013

நம்புதாளை கிளை-தெருமுனை பிரச்சாரம்

03.06.2013 திங்கள்கிழமை அசருக்கு பின்னர் நம்புதாளை கிளை சார்பாக தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.இதில் யாசிர் இம்தாதி அவர்கள் உரையாற்றினார்கள்.இதில் ஆண்கள் கலந்துகொண்டு பயன் பெற்றார்கள்.

கருத்துகள் இல்லை: