சனி, 8 ஜூன், 2013

பனைக்குளம் கிளை-உள்ளரங்கு பயான்

08.06.2013 அன்று பனைக்குளம் கிளை சார்பாக  ஃப்ஜ்ரு தொழுகைக்கு பின்னர் உள்ளரங்கு நிகழ்ச்சி நடைப்பெற்றது.இதில் சகோதரர் அர்சத் அலி அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.இதில் ஆண்கள் கலந்துகொண்டு பயன்பெற்றார்கள்.

கருத்துகள் இல்லை: