சனி, 1 ஜூன், 2013

ராமேஸ்வரம் கிளை-உள்ளரங்கு பயான்

   
01.06.2013 சனிக்கிழமை அன்று  மக்ரிப் தொழுகைக்குப் பிறகு இஷா தொழுகை வரை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளையின் சார்பாக வாரந்திர பயான் நிகழ்ச்சி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மர்கசில் ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் சகோதரர்  மக்தூம்  அவர்கள்  இஸ்லாத்தில் ஒழுக்கங்கள் என்ற தலைப்பில உரையாற்றினார். இதில் ஏராளமான ஆண்கள், பெண்கள் உட்பட  பலர் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.

கருத்துகள் இல்லை: