செவ்வாய், 11 ஜூன், 2013

SP.பட்டிணம் கிளை-இலவச கிணறு அமைத்துக்கொடுத்தல்

07.06.2013  வெள்ளிக்கிழமை அன்று SP.பட்டிணம் கிளை சார்பாக பொதுமக்கள் மற்றும் காவல்துறை பயன்பெறும் வகையில் அவர்களுக்கு கிணறு அமைக்கப்பட்டது.இதன் மூலம் அவர்களின் தண்ணீர் தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.

கருத்துகள் இல்லை: