திங்கள், 1 ஜூலை, 2013

மண்டபம் கிளை-தெருமுனை பிரச்சாரம்





தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம்  மாவட்டம் மண்டபம் கிளையின் சார்பாக 30-06-2013 அன்று தண்டையல் தெரு , தக்வா பள்ளி  அருகில் மாலை 07:00 மணி முதல் 09:00 மணி வரை மார்க்க விளக்க பொதுகூட்டம் நடைபெற்றது.  



இதில் மாவட்ட  பேச்சாளர் சகோ.அஜ்மல்  அவர்கள் "முஸ்லிம்களின் ஒற்றுமையும் , மறுமை வெற்றியும் " என்ற தலைப்பிலும் , மாவட்ட  பேச்சாளர் சகோ. அமீனுல்லாஹ் ., அவர்கள் "குழப்பமே இல்லாத சத்தியம் மார்க்கம்" எனும் தலைப்பிலும் சிறப்புரை ஆற்றினர் , மற்றும் கிளை செயலாளர் சகோ I.ராஜா முகமது அவர்கல் நன்றியுரை  ஆற்றினர்.இதில் ஏராளமான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டு பயன்பெற்றனர்

கருத்துகள் இல்லை: