வெள்ளி, 7 ஜூன், 2013

பாம்பன் கிளை-முதல் ஜுமுஆ தொழுகை

07.06.2013 அன்று பாம்பன் கிளை சார்பாக முதல் ஜுமுஆ தொழுகை ஆரம்பிக்கப்பட்டது அல்ஹம்து லில்லாஹ்.இதில் உரையாக சகோ.ரஹ்மான் அலி அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.இதில்அங்குள்ள சகோதரர்கள் கலந்து கொண்டார்கள்.

கருத்துகள் இல்லை: