ஞாயிறு, 7 ஜூலை, 2013

பாம்பன் கிளை-தெருமுனை பிரச்சாரம்




06.07.2013 அன்று பாம்பன் கிளை சார்பாக தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.இதில் பிறை பார்ப்பது விசயத்தில் மக்களை போட்டு குழப்பிக் கொண்டிருக்கும் JAQH என்ற அமைப்பிற்க்கு பதில் கொடுக்கும் விதமாக தெருமுனை பிரச்சாரம் செய்யப்பட்டது.உரையாக:அர்சத் அலி அவர்கள் பிறை ஒரு விளக்கம் என்ற தலைப்பிலும்,சகோ.இம்ரான்கான் அவர்கள் தவ்ஹீத் ஜமாஅத் பணிகளும் பயன்களும் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.அதிகமான சகோதரர்கள் இதன் மூலம் தெளிவு பெற்றனர்.

கருத்துகள் இல்லை: