ஞாயிறு, 21 ஜூலை, 2013

ராமேஸ்வரம் கிளை-மாணவிகளுக்கான மனன வகுப்பு

     தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமேஸ்வரம் கிளையின் சார்பாக 21.07.2013 அன்று தனி இடத்தில் மாணவிகளுக்கான   குர்ஆன், ஹதீஸ்,தூஆ மனன வகுப்பு நடைபெற்றது .அதில்  மாணவிகள்  கலந்துகொண்டனர்.அல்ஹம்துலில்லாஹ் . இதில் இரவு தொழுகை ,லைலதுல் கத்ர் இரவு  சம்மந்தமான குர்ஆன்,ஹதீஸ்கள்  மனன பாடமாக கொடுக்கப்பட்டது. இப்பயிற்சியில் நன்றாக எழுதுபவர்கள்,ஒப்புவிப்பவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
 
முதல் பரிசு 
1-நூருல் ஹிதாயா , 2-பஹிமா
இரண்டாவது பரிசு 
அகமது மீரா
முன்றாவது பரிசு  
மப்ரிதா
 

கருத்துகள் இல்லை: