ஞாயிறு, 7 ஜூலை, 2013

மாவட்டம் சார்பாக-மாணவரணி நிகழ்ச்சி




07.07.2013 அன்று மாவட்ட சார்பாக மாணவரனி நிகழ்ச்சி ராமநாதபுரம் தக்வா மஸ்ஜிதில் நடைபெற்றது.அல்ஹம்துலில்லாஹ்.இதில் சகோதரர்.அமீனுல்லாஹ் அவர்கள் ரமளானின் சிறப்புகள் என்ற தலைப்பிலும்,சகோதரர்.சுஜா அலி அவர்கள் மார்க்க கல்வியின் அவசியம் என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள்.இதில் ஏராளமான சகோதரர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

கருத்துகள் இல்லை: