திங்கள், 29 ஜூலை, 2013

இராமேஸ்வரம் கிளை-நோன்பு திறக்க உதவி

29.07.2013   தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமேஸ்வரம் கிளையின் சார்பாக ஒரு ஏழை குடும்பத்தை சேர்ந்த  நான்கு பேருக்கு  நோன்பு திறக்க பால் ,பேரிச்சம் பழம் ,ஜூஸ் ,பலகாரம் ஆகியவை கொடுத்து  நோன்பு திறக்க ஏற்பாடு  செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

கருத்துகள் இல்லை: